நிலத்தடி நீர் வளத்தை பெருக்க விவசாய நிலத்தில் குளங்கள்; வறட்சி தேசத்தை வளமாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி: பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் மத்திய பிரதேசம்

இந்தியா

இயற்கையாகவே வறண்ட நில அமைப்புகளையும், குறைந்த மழைப்பொழிவையும் கொண்ட மாநிலம் என்பதால் மத்திய பிரதேசத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது தொடர் கதையாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக, விவசாயமும், விவசாயிகளும் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டிருந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய பிரதேசத்தின் நிலைமை இதுவாகதான் இருந்தது. ….

Source: Hindu

Read More >> நிலத்தடி நீர் வளத்தை பெருக்க விவசாய நிலத்தில் குளங்கள்; வறட்சி தேசத்தை வளமாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி: பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் மத்திய பிரதேசம்

Search

Back to Top