நளினிக்கு 30 நாட்கள் பரோல்; செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….

Source: Hindu

Read More >> நளினிக்கு 30 நாட்கள் பரோல்; செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Search

Back to Top