முஸ்லிம் பெண்களை தெருவில் கற்பழித்து தூக்கிலிடுங்கள்.. பாஜக பெண் தலைவர் அசிங்க பேச்சு.. சஸ்பெண்ட்!
One India July 4, 2019,லக்னோ: “முஸ்லிம் பெண்களை தெருவில் நிற்க வைத்து அவர்களை கற்பழித்து, அதற்கு பிறகு தூக்கில் தொங்கவிட வேண்டும், அப்போதுதான் இந்த முஸ்லீம்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்” என்று கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் பேசிய பாஜக பெண் தலைவரை அக்கட்சி அதிரடியாக நீக்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ராம்கோலா நகர பாஜக மகளிரணியின் தலைவர் சுனிதா சிங் கவுர். இவர் ….
Source: One india
Read More >> முஸ்லிம் பெண்களை தெருவில் கற்பழித்து தூக்கிலிடுங்கள்.. பாஜக பெண் தலைவர் அசிங்க பேச்சு.. சஸ்பெண்ட்!