காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம்: நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் என்னென்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் July 4, 2019,காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம்: நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் என்னென்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு