அரையிறுதிக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தரத்தை கேள்வி கேட்ட ஷோயப் அக்தர்
விளையாட்டு July 4, 2019,பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறாத நிலையில், இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் தரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ….
Source: Hindu
Read More >> அரையிறுதிக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தரத்தை கேள்வி கேட்ட ஷோயப் அக்தர்