எங்களை விட பிரேசில் சிறந்த அணி அல்ல, ரெஃப்ரி விளையாடி விட்டார்: லியோனல் மெஸ்ஸி ஆவேசம்
விளையாட்டு July 3, 2019,கோப்பா அமெரிக்கா கால்பந்து அரையிறுதிப் போட்டியில் பிரேசிலிடம் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி தோற்று வெளியேறியது, இந்தப் போட்டியில் நடுவர் செயல்பாடு ஒருதலைபட்சமானதாக இருந்ததாக அர்ஜெண்டினா மேலாளர் மற்றும் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் கடும் குற்றச்சாட்டை வைத்தனர். ….
Source: Hindu
Read More >> எங்களை விட பிரேசில் சிறந்த அணி அல்ல, ரெஃப்ரி விளையாடி விட்டார்: லியோனல் மெஸ்ஸி ஆவேசம்