நாகாலாந்து முழுவதும் 'தொந்தரவு' பகுதியாக அறிவிப்பு: யாரைக் கைது செய்யவும் முன் தகவல் வழங்கத் தேவையில்லாத ஆயுதப்படைச் சட்டம் அமல்
இந்தியா July 1, 2019,நாகாலாந்து மாநிலம் முழுவதும் ‘தொந்தரவான பகுதி’ என்று மேலும் ஆறு மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ….
Source: Hindu