கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் மறு விசாரணை தொடங்கியது; யுவராஜ் உட்பட 15 பேர் ஆஜர்

தமிழகம்

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மறு விசாரணை தொடங்கியது. இதற்காக யுவராஜ் உட்பட 15 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ….

Source: Hindu

Read More >> கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் மறு விசாரணை தொடங்கியது; யுவராஜ் உட்பட 15 பேர் ஆஜர்

Search

Back to Top