கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் மறு விசாரணை தொடங்கியது; யுவராஜ் உட்பட 15 பேர் ஆஜர்
தமிழகம் July 1, 2019,சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மறு விசாரணை தொடங்கியது. இதற்காக யுவராஜ் உட்பட 15 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ….
Source: Hindu
Read More >> கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் மறு விசாரணை தொடங்கியது; யுவராஜ் உட்பட 15 பேர் ஆஜர்