ஐஎம்ஏ நகைக் கடை மோசடியால் கணவரை பிரிந்து சென்ற மனைவி: ரூ. 25 லட்சத்தை இழந்ததால் கோபம்
இந்தியா June 30, 2019,பெங்களூரு சிவாஜி நகரில் இயங்கி வந்த ஐஎம்ஏ நகைக் கடை அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் வசூலித்தது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் முதலீடு செய்த நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மன்சூர் கான் தலைமறைவானார். இதனால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ….
Source: Hindu
Read More >> ஐஎம்ஏ நகைக் கடை மோசடியால் கணவரை பிரிந்து சென்ற மனைவி: ரூ. 25 லட்சத்தை இழந்ததால் கோபம்