ஆடு வளர்ப்போருக்கான செல்போன் செயலி அறிமுகம்: விவசாயிகள் பயன்படுத்த வேண்டுகோள்

Print Conversion

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6.44 லட்சத்தில் “திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடுவளர்ப்பவர்களை மேம்படுத்துவதற்கான செல்போன் செயலியை உருவாக்கும் திட்டம்” திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தின் கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ….

Source: Hindu

Read More >> ஆடு வளர்ப்போருக்கான செல்போன் செயலி அறிமுகம்: விவசாயிகள் பயன்படுத்த வேண்டுகோள்

Search

Back to Top