பிரதமர் மோடி தியானம் செய்த குகைக்கு திடீர் மவுசு: 7,62,000 பேர் வருகை; செப்டம்பர் வரை முன்பதிவு
இந்தியா June 29, 2019,பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு தற்போது பெரிய அளவில் மவுசு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு இந்த குகைக்கு 7,62,000 பேர் வருகை தந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் வரை முன்பதிவு முடிந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> பிரதமர் மோடி தியானம் செய்த குகைக்கு திடீர் மவுசு: 7,62,000 பேர் வருகை; செப்டம்பர் வரை முன்பதிவு