நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வசதி: அரசுக்கு அசோசேம் கோரிக்கை
வணிகம் June 29, 2019,நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளிக்கின்றன. இதனால் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணையை நிறுத்திவிட்டு புதிதாக கடன் வழங்க வங்கிகளுக்கு அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று அசோசேம் கோரிக்கை விடுத்துள்ளது. ….
Source: Hindu
Read More >> நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வசதி: அரசுக்கு அசோசேம் கோரிக்கை