9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், இல்லையேல் சம்பளம் ‘கட்’ – உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவினால் கலக்கத்தில் அரசு அதிகாரிகள்
இந்தியா June 28, 2019,அரசு அதிகாரிகள் 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’ என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால் அரசு அதிகாரிகள் கலங்கிப் போயுள்ளனர். ….
Source: Hindu