ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு

One India

சென்னை: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. அக்கோடபர் 1ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இப்போது உள்ள மதுக்கடைகளை 20 சதவீதம் குறைக்கவும் முடிவு ….

Source: One india

Read More >> ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு

Search

Back to Top