அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக வழங்கிய சம்பளம், ஓய்வூதியத்தை பிடிக்க நடவடிக்கை: தலைமை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் June 27, 2019,தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கிய சம்பளம், ஓய்வூதியம், சம்பள பாக்கியை திரும்ப வசூலிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu