"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல… தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்!
One India June 25, 2019,மன்னார்குடி: “ம்மா.. வலிக்குதும்மா.. என்னால முடியல…” என்று இளம் பெண் கதறும் குரல் நெஞ்சில் இடியாய் விழ… துணி தைப்பது போல படுகேஷூவலாக அந்த பெண்ணின் தலையில் ஊசியை குத்தி, தையல் போடுகிறார் துப்புரவு பெண் ஒருவர்! கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில்தான் இந்த கூத்து நடந்துள்ளது! திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ….
Source: One india
Read More >> "ம்மா.. வலிக்குதும்மா.. முடியல… தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்!