தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடாவிட்டால் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும்: திருமாவளவன்
தமிழகம் June 25, 2019,தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடாவிட்டால் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும்: திருமாவளவன்