ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து… 3 பேர் உயிரிழப்பு

One India

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ரயில் கவிழ்ந்த விபத்தில் ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு கவிழ்ந்து, தீப்பற்றி எரிந்தது. என்ஜின் பெட்டியை ….

Source: One india

Read More >> ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து… 3 பேர் உயிரிழப்பு

Search

Back to Top