நண்பனை நம்பி போன சிறுமி… 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் – ஆந்திராவில் பயங்கரம்
One India June 24, 2019,ஓங்கோல்: ஆந்திரா மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 16 வயது சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். நண்பனை நம்பி வீட்டுக்குப் போன சிறுமியை ஐந்து நாட்கள் அறைக்குள் பூட்டி வைத்து சீரழித்துள்ளனர். அவனது நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளான் இந்த சம்பவம் ஆந்திராவையே அலற வைத்துள்ளது. ஓங்கோல் மாவட்டத்தில் இந்த ….
Source: One india
Read More >> நண்பனை நம்பி போன சிறுமி… 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் – ஆந்திராவில் பயங்கரம்