இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

One India

ஜகர்தா: இந்தோனேஷியாவின் பப்புவா மற்றும் தனிம்பார் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் ஜப்பானின் கிழக்கு பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடப்படவில்லை. ஜப்பானிலும், இந்தோனேஷியா ஆகிய இரண்டு நாடுகளுமே பூமியின் நில ….

Source: One india

Read More >> இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

Search

Back to Top