ஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன்
One India June 24, 2019,ஆலங்குடி: கார்கள், பஸ்கள் ரோட்டில் சரக் சரக்கென பறக்க.. வாழை மரம்.. சீரியல் செட்.. பலூன்கள் பறக்க வந்த மாட்டு வண்டியை கண்டு மக்கள் அப்படி அப்படியே வாயை பிளந்து பார்த்து நின்று விட்டார்கள். தாய்மாமன் என்பவர் மற்றொரு தாய்க்கு சமம் என்பார்கள். அதனால்தான், தாய்மான் வீட்டு சீர் என்பது அந்த காலத்தில் நம்மோடு ஒன்றி போய் ….
Source: One india
Read More >> ஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன்