வைகை அணைக்கு ஒரு சொட்டு நீர்வரத்து கூட இல்லை: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் பஞ்ச அபாயம்
தமிழகம் June 22, 2019,வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதோடு, தற்போது பருவமழையின்றி வைகை அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் வரத்து கூட இல்லை. அதனால், சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. ….
Source: Hindu
Read More >> வைகை அணைக்கு ஒரு சொட்டு நீர்வரத்து கூட இல்லை: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் பஞ்ச அபாயம்