யானைகளின் உடல்களை தின்றதால் விபரீதம்.. 500க்கும் மேற்பட்ட அரியவகை கழுகுகள் மர்மமரணம்!

One India

கேப்டவுன்: ஆப்பிரிக்காவில் யானைகளின் சடலங்களைத் தின்ற 500க்கும் மேற்பட்ட அரிய வகை கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று யானைகள் வேட்டையாடப் பட்டன. அந்த யானைகளின் சடலத்தை அப்பகுதியில் இருந்த 500க்கும் மேற்பட்ட கழுகுகள் சாப்பிட்டுள்ளன. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 537 கழுகுகள் உயிரிழந்தன. {image-eagle34-1561126019.jpg ….

Source: One india

Read More >> யானைகளின் உடல்களை தின்றதால் விபரீதம்.. 500க்கும் மேற்பட்ட அரியவகை கழுகுகள் மர்மமரணம்!

Search

Back to Top