கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திட வழிவகுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகம்

காவிரி நதிநீர் பங்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தின் தண்ணீர் தேவையை மட்டுமல்ல, நியாயத்தையும் கவனத்தில் கொண்டு கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திட வழிவகுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ….

Source: Hindu

Read More >> கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திட வழிவகுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Search

Back to Top