இந்தியாவில் முறைகேடாக வர்த்தக உரிமை புகார்: வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,950 கோடி அபராதம்
வணிகம் June 21, 2019,இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, முறைகேடாக வர்த்தக உரிமைகளை பெற்றதாக எழுந்த புகாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டுக்கு ரூ.1963 கோடி(28.2 லட்சம் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> இந்தியாவில் முறைகேடாக வர்த்தக உரிமை புகார்: வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,950 கோடி அபராதம்