பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க ஜிஎஸ்டி வரியுடன் கட்டணங்களை உயர்த்தியது கனரா வங்கி

வணிகம்

நாட்டின் முன்னணி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மாதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் செலுததலாம் எனவும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கனரா வங்கி அறிவித்துள்ளது. ….

Source: Hindu

Read More >> பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க ஜிஎஸ்டி வரியுடன் கட்டணங்களை உயர்த்தியது கனரா வங்கி

Search

Back to Top