மழைநீர் சேகரிப்பு: சென்னையில் ஒரு முன்மாதிரி
சிறப்புக் கட்டுரைகள் June 17, 2019,சென்னை கொரட்டூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் மழைநீரைச் சேகரித்துவரும் ஆர்.ரமணி குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க, தோட்டத்தைப் பராமரிக்க என வீட்டின் அனைத்துத் தேவைகளுக்கும் மழைநீரையே பயன்படுத்திவருகிறார். ….
Source: Hindu
Read More >> மழைநீர் சேகரிப்பு: சென்னையில் ஒரு முன்மாதிரி