திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் செயின் பறிப்பு: 33 பவுன் பறித்த தொடர் சம்பவத்தால் போலீஸார் அதிர்ச்சி
தமிழகம் June 17, 2019,திருவள்ளூர் பகுதியில் அடுத் தடுத்து 5 பெண்களிடம் 33 பவுன் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் பொதுமக்களை யும் போலீஸாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ….
Source: Hindu