‘ஓர் அணையின் மரணம்'- கண்ணீர்த் துளிகள் மட்டுமே மீதமிருக்கும் உப்பாறு அணை!

தமிழகம்

திருமூர்த்தி அணை பாசனத் திட்டத்தில் பாசனப் பரப்பு விரிவாக்கம் நடைபெற்ற பின்னர்,  உப்பாறு அணைக்கு உபரி நீர் செல்வது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால், உப்பாறு அணை கடந்த பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. அணை பாசனத்தால் பயிர் விளைந்த நிலங்கள்,  தற்போது வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டன. ….

Source: Hindu

Read More >> ‘ஓர் அணையின் மரணம்'- கண்ணீர்த் துளிகள் மட்டுமே மீதமிருக்கும் உப்பாறு அணை!

Search

Back to Top