மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா!
One India June 14, 2019,கொல்கத்தா: மேற்கு வங்க அரசுக்கு எதிரான மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உட்பட 119 பேர் பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் தாக்கினார். இதையடுத்து பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தை மேற்கு ….
Source: One india
Read More >> மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா!