108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் சட்டவிரோதம்: ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்

தமிழகம்

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதம் என அறிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த 2 சங்கங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. ….

Source: Hindu

Read More >> 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் சட்டவிரோதம்: ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்

Search

Back to Top