மேற்குவங்கத்தில் பாஜக – திரிணமூல் காங்கிரஸ் பயங்கர மோதல்: 8 பேர் பலி?- அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

இந்தியா

மேற்கு வங்கத்தில் நேற்று முதல் பாஜக – திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ….

Source: Hindu

Read More >> மேற்குவங்கத்தில் பாஜக – திரிணமூல் காங்கிரஸ் பயங்கர மோதல்: 8 பேர் பலி?- அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

Search

Back to Top