மதுரையில் தேர்தலின்போது சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை: சத்யபிரத சாஹுவிடம் வருவாய்த் துறை அலுவலர்கள் மனு
Print Conversion June 9, 2019,மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ….
Source: Hindu