கஜா புயலால் வீழ்ந்த பயிர்களை மீண்டும் உருவாக்கம் செய்ய புதிய திட்டம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ரூ.85 கோடி ஊக்கத்தொகை
தமிழகம் June 8, 2019,கஜா புயலால் வீழ்ந்த தோட்டக்கலைப்பயிர்களை மீண்டும் உருவாக்கம் செய்வதற்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ….
Source: Hindu