அணுக் கழிவுகளால் பேராபத்து; கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுக: வைகோ
தமிழகம் June 5, 2019,அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலை இருப்பதால் கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> அணுக் கழிவுகளால் பேராபத்து; கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுக: வைகோ