அஸ்ஸாமில் நீடிக்கும் விமான மர்மங்களைப் போல 'பறவைகளின் தற்கொலை பிரதேசமும்/' புரியாத புதிர்தான்!
One India June 4, 2019,குவஹாத்தி: அஸ்ஸாமில் விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் உயரமான மலைகளில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதே அஸ்ஸாமில் விஞ்ஞானிகளால் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மாபெரும் புதிராகவும் இருக்கிறது ‘ஜதிங்கா’ என்கிற பறவைகளின் தற்கொலை பிரதேசம். அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹாசோ மாவட்டத்தில் உள்ள ஜதிங்கா. இதுதான் பறவைகளின் தற்கொலை ….
Source: One india
Read More >> அஸ்ஸாமில் நீடிக்கும் விமான மர்மங்களைப் போல 'பறவைகளின் தற்கொலை பிரதேசமும்/' புரியாத புதிர்தான்!