அமைச்சரவைக் கூட்டத்தில் ‘வாட்ஸ் அப்’ பார்ப்பதா? – யோகி கோபம்: அமைச்சர்கள் மொபைல் போனுக்கு தடை
இந்தியா June 1, 2019,உ.பி அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல் ‘வாட்ஸ் அப்’ தகவல்களை பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு மொபைல் போனுக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> அமைச்சரவைக் கூட்டத்தில் ‘வாட்ஸ் அப்’ பார்ப்பதா? – யோகி கோபம்: அமைச்சர்கள் மொபைல் போனுக்கு தடை