சுட்டெரிக்கும் கோடை வெயில்: புதுச்சேரியில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
தமிழகம் May 31, 2019,வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி 3-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ….
Source: Hindu
Read More >> சுட்டெரிக்கும் கோடை வெயில்: புதுச்சேரியில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு