குஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!

One India

காந்திநகர் : சூரத் நகரில் டியூசன் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் 4 அடுக்குகளை கொண்ட வணிக வளாகத்தின் மேல் தளத்தில் டியூஷன் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ….

Source: One india

Read More >> குஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!

Search

Back to Top