மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது…. டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்
One India May 22, 2019,இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி மீண்டும் பிரதமாகக்கூடாது என பாகிஸ்தானியர்கள் அங்குள்ள ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் வந்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் பலர் கருத்துக்களை சொல்லி உள்ளார்கள். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து மே 19ம் தேதி நிறைவடைந்தது. இதில காங்கிரஸ் தலைமையில் ….
Source: One india
Read More >> மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது…. டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்