ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா

One India

ஸ்ரீநகர்: ஜெனிவாவை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை ஆணைகள் ஜம்மு -காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்ததாக கோபத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் இந்த அறிக்கை அளித்தவர்களுடன் இனி எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளுடன் இணைந்து ….

Source: One india

Read More >> ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா

Search

Back to Top