வாக்கு எண்ணும் முன்பே கல்வெட்டு மூலம் ஓபிஎஸ் மகனை 'எம்.பி.' யாக்கிய முன்னாள் காவலர் கைது
தமிழகம் May 18, 2019,தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே கோயில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகனை ‘எம்.பி.’யாக்கிய முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> வாக்கு எண்ணும் முன்பே கல்வெட்டு மூலம் ஓபிஎஸ் மகனை 'எம்.பி.' யாக்கிய முன்னாள் காவலர் கைது