பயிர்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள்: மத்திய, மாநில ஆட்சியாளர்களின் மனசாட்சி அற்ற செயல்; தினகரன் கண்டனம்
தமிழகம் May 18, 2019,காவிரி டெல்டாவில் பயிர் உள்ள வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> பயிர்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள்: மத்திய, மாநில ஆட்சியாளர்களின் மனசாட்சி அற்ற செயல்; தினகரன் கண்டனம்