என் டுவிட்டரை ஹேக் செஞ்சிட்டாங்க: கோட்சேவை நல்லவர் என கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி!
Uncategorized May 17, 2019,மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே நல்லவர் என டுவீட் செய்த மத்திய அமைச்சர் ஒருவர் அந்த டுவீட்டை திடீரென டெலிட் செய்து, என் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். ….
Source: Webduniya
Read More >> என் டுவிட்டரை ஹேக் செஞ்சிட்டாங்க: கோட்சேவை நல்லவர் என கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி!