புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை

One India

ஸ்ரீநகர்: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் 3 பேர் பலியாகிவிட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் வீரமரணமடைந்தார். தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தாலிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம், சிஆர்பிஎஃப் படை வீரர்கள் ….

Source: One india

Read More >> புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை

Search

Back to Top