ஃபேஸ்புக் கருத்துகளால் இலங்கையில் வன்முறை.. மதக்கலவரத்தை தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கம்

One India

சிலா: இலங்கையில் மதக்கலவரம் பரவாமல் தடுப்பதற்காக சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சிலா நகரைச் சேர்ந்த இருபிரிவினரிடையே, ஃபேஸ்புக்கில் உருவான வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. இதனால் ஒரு பிரிவினர் அப்பகுதியில் உள்ள மசூதிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட ….

Source: One india

Read More >> ஃபேஸ்புக் கருத்துகளால் இலங்கையில் வன்முறை.. மதக்கலவரத்தை தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கம்

Search

Back to Top