வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு
Uncategorized May 12, 2019,நெல்லை மாவட்டத்தி உள்ள பாளையங்கோட்டை அருகே புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனர். இதில் திடீரென்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ….
Source: Webduniya
Read More >> வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு