நிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்
One India May 8, 2019,இஸ்லாமாபாத்: நிரந்தர ஜாமின் கேட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார். நவாஸ் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட ஒரு சில வழக்குகளில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. அல் அஜீசியா இரும்பாலை ஊழல் தொடர்பான வழக்கில் நவாசிற்கு ….
Source: One india
Read More >> நிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்