காவலாளியே திருடன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

One India

ரபேல் வழக்கு தீர்ப்பில் காவலாளியே திருடன் என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டதாக பேசிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரபேல் வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று குறிப்பிட்டுள்ளதாக தேர்தல் ….

Source: One india

Read More >> காவலாளியே திருடன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

Search

Back to Top