வானகரத்தில் துயரம்; சறுக்கி விழுந்த இருசக்கர வாகனம்: தாயின் கண்ணெதிரில் 5 வயது மகன் லாரி மோதி பலி
தமிழகம் May 4, 2019,மதுரவாயல், வானகரத்தில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 வயது சிறுவன், சாலையோரம் மண்ணில் சிக்கி இருசக்கரவ வாகனம் கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ….
Source: Hindu
Read More >> வானகரத்தில் துயரம்; சறுக்கி விழுந்த இருசக்கர வாகனம்: தாயின் கண்ணெதிரில் 5 வயது மகன் லாரி மோதி பலி